கொரோனா வைரஸ் தடுப்பு பணி - 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள, மத்திய குழுவினர் மூன்றாம் நாளாக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணி - 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு
x
கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள, மத்திய குழுவினர், மூன்றாம் நாளாக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். 
சென்னை கீழ்ப்பாக்கம் மாநகராட்சி சேமிப்பு கிடங்கு மற்றும்  
சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர தேவைக்கு வழங்கப்பட்டும் இ-பாஸ் முறையையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். வங்கிகள் மற்றும் ராயபுரம் மண்டலத்தில்,  காசிமேடு அரசு குழந்தைகள் இல்லத்திலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்