தூத்துக்குடியில் சமூக இடைவெளி இன்றி நின்ற பொதுமக்கள் - அமைச்சர் வந்ததும் ஒழுங்குபடுத்திய போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஒரு சமுதாயத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் சமூக இடைவெளி இன்றி நின்ற பொதுமக்கள் - அமைச்சர் வந்ததும் ஒழுங்குபடுத்திய போலீசார்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஒரு சமுதாயத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பெற ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இன்றி நின்றனர்.  இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் கடம்பூர் ராஜூ  வந்தவுடன், அவசர அவசரமாக போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்