70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்
x
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்தார். 70 அமைப்புகள் மூலம் திரட்டப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் , இன்னும் நிதி திரட்டப்படுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்