பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வேண்டும் - நதிகள் இணைப்பு சங்க அய்யாகண்ணு கோரிக்கை

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வேண்டும் - நதிகள் இணைப்பு சங்க அய்யாகண்ணு கோரிக்கை
x
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கால், வெற்றிலை, வாழை, பூ, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விற்பனை இன்றி அழிவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்