கொரோனா - ஓவியம் மூலம் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மறமடக்கி கிராமத்தில் ஓவியம் வரைநது பொதுமக்களுககு கொரோனா விழிபபுணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா - ஓவியம் மூலம் விழிப்புணர்வு
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மறமடக்கி கிராமத்தில் ஓவியம் வரைநது பொதுமக்களுககு கொரோனா விழிபபுணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராமத்தின் மையப்பகுதியில் பிரமாண்ட அய்யனார் குதிரை சிலை கொரோனா வைரஸை குத்தி அழிப்பது போல் வரையப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்பன உள்ளிட்ட உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்