கோவையில் இருந்து திருச்சிக்கு நடந்து சென்ற இளைஞரை மீட்டு லாரியில் அனுப்பிவைத்த போலீசார்

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
கோவையில் இருந்து திருச்சிக்கு நடந்து சென்ற இளைஞரை மீட்டு லாரியில் அனுப்பிவைத்த போலீசார்
x
திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் திருச்சியை சேர்ந்த கமல் என்பதும், ஊரடங்கு காரணமாக கோவையில் இருந்து திருச்சிக்கு நடந்து செல்வதும் தெரிய வந்தது.  இதனையடுத்து போலீசார், அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்து, இளைஞரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்