வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனை

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனை
x
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் எங்கே எனது வேலை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை சென்னை   கொருக்குப்பேட்டையில் தொடங்கி வைத்த அவர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கூட வேலை இல்லாமல் உள்ளதாகவும்,  வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பது அரசின் கடமை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்