"உள்நாட்டு விவகாரங்களில்வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்" - குடியரசு துணைத்தலைவர் பேச்சு

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவகாரங்களில்வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் - குடியரசு துணைத்தலைவர் பேச்சு
x
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 
கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சிஏஏ குறித்து தெரிந்து கொள்ளாமலேயே, சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆன காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை சில மேற்கத்திய நாடுகள் விவாதிக்க விரும்புகின்றன என்றும், ஆனால் உள்நாட்டு விவகாரத்தில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்