பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு
திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார். வாடிப்பட்டியை சேர்ந்த சுபாஷ் கண்ணன், பாதுகாப்பு பணியில் இருந்த 2 பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸார், அளித்த புகாரில், இளைஞரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story