டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: "சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
x
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடந்த தி.மு.க. பிரமுகர் இளைய அருணா இல்ல திருமண விழாவில் பேசிய அவர், துறைசார்ந்த அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

"ஆன்மீகவாதிகளை அரவணைக்கும் தி.மு.க" - ஸ்டாலின், எம்.எல்.ஏ சேகர்பாபு கலகலப்பு பேச்சு 

தி.மு.க-வில் ஆன்மீகவாதிகள் இருப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ சேகர்பாபு ஆகிய இருவரும் திருமண மேடையில் கலகலப்பாக பேசினர்.  




Next Story

மேலும் செய்திகள்