இந்தாண்டு மட்டுமே 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தகவல்

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
x
5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக  பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். செய்யாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பற்றாக்குறையை போக்க,  மத்திய அரசு நீர் மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய்  நிதியை  தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்