சமூக ஆர்வலர்களுடன் தூய்மை பணி செய்த அமைச்சர் பாண்டியராஜன்

வரும் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கு மைல் கல்லாக அமையும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்களுடன் தூய்மை பணி செய்த அமைச்சர் பாண்டியராஜன்
x
தனியார் அமைப்பு சார்பில் ஆவடி மாநகராட்சியை தூய்மைபடுத்தும் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்ப்பதாக கூறினார். மேலும் உலக தமிழ் மாநாடு தமிழகத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் அதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்