திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும்  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 மணி நேரம் தேடி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்