நள்ளிரவில் வாகன தணிக்கை : இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீஸ்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இரவு 12 மணி முதல் துணை ஆணையர் தர்மராஜ் நேரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் வாகன தணிக்கை : இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீஸ்
x
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே  இரவு 12 மணி முதல் துணை ஆணையர் தர்மராஜ் நேரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியே தலைக்கவசம் இன்றி வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், முறையான ஆவணங்கள் இன்றி மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்ததாக போலீசார், பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்