"நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறது திமுக" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
x
சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் மாணவ, மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு பரிசுகளும் வழங்கினார்.  விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் சேரும் என்பதால், திமுக நடிகர் சங்கத்தையும், கமலுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்