"பிரச்னை தொடர்பான கருத்தை ரஜினி கூற வேண்டும்" - பொன்ராஜ், அறிவியல் ஆலோசகர்

"குப்பை கழிவுகளின் எரிசக்தி கண்காட்சி"
x
குப்பை கழிவுகளின் எரிசக்தி குறித்த கண்காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர மாநகாராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதன ரெட்டி மற்றும் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ், வன்முறை கூடாது என கூறும் ரஜினி, இந்த பிரச்னைக் தொடர்பான அவரது கருத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்