கோவில் திருவிழாவின் போது நடந்த கால்நடை திருவிழா - இசைக்கு ஏற்ப நடனமாடி மக்களை கவர்ந்த குதிரை

கோவை மதுக்கரையை அடுத்த எட்டிமடை பகுதியில் நடைபெற்ற எல்லை மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
கோவில் திருவிழாவின் போது நடந்த கால்நடை திருவிழா - இசைக்கு ஏற்ப நடனமாடி மக்களை கவர்ந்த குதிரை
x
கோவை மதுக்கரையை அடுத்த எட்டிமடை பகுதியில் நடைபெற்ற எல்லை மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக எட்டிமடை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு மாடுகள், காங்கேயம் காளைகள், குதிரைகள், சேவல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.இசைக்குழுவினர் இசைத்த இசைக்கு குதிரை நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்