"அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை" - எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் பாதிப்பு கிடையாது என மோடியும், அமித்ஷாவும் கூறியதாகவும், வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான செய்தியை தமிழகத்தில் கூறி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் பாதிப்பு கிடையாது என மோடியும், அமித்ஷாவும் கூறியதாகவும், வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான செய்தியை தமிழகத்தில் கூறி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதுபோல் நாடகம் ஆடிக் கொண்டிருக்க கூடிய கட்சி திமுக என்றார்.

Next Story

மேலும் செய்திகள்