ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு

ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி, ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
x
ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி,  ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், இதனை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்