தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு - வண்டை கட்டுப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டை தடுக்க இயற்கை முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு - வண்டை கட்டுப்படுத்த இயற்கை மருந்து கண்டுபிடிப்பு
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டை தடுக்க இயற்கை முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னை ஆராய்ச்சியாளர் செல்வம், இதை கண்டுபிடித்துள்ளார். வி.எஸ்.மிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயற்கை மருந்து குறித்து தனியார் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்