சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கடந்த 8 மாதத்திற்கு முன்னர் சூடான் நாட்டில் உள்ள ஷீலா செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு நடந்த விபத்தில் ராமலிங்கம் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இறந்த போன ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தமிழக அரசும் உதவிட வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்