ஏரி உடைந்து வயலில் புகுந்த நீர் - உடைப்பை சரிசெய்யும் பணியில் இளைஞர்கள்
அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்ததால் வயல்வெளியில் தண்ணீர் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்ததால் வயல்வெளியில் தண்ணீர் பாய்ந்தது. உடைப்பை சரிசெய்யும் பணியில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
Next Story