"அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு" - புவியரசன்

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.
x
அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்