"பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
x
பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள,  உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூரில் நடைபெற்ற  முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் இப்படி அவர் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்