புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்
அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது
அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாசியர் தலைமையில் போர்வெல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது புதிய ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமே , உள்ளாச்சி அமைப்புகளிடமே அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story

