"முருகனை திருச்சி கொண்டுவர நடவடிக்கை" - திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்
நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனை திருச்சி கொண்டுவர, பெங்களூரு சிறைத்துறையிடம் அனுமதி கோரியுள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகனை திருச்சி கொண்டுவர , பெங்களூரு சிறைத்துறையிடம் அனுமதி கோரியுள்ளதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.
Next Story