"அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை" - அமமுக பொது செயலாளர் தினகரன் குற்றச்சாட்டு
ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆட்சியை தந்த சசிகலாவுக்கு அதிமுகவினர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். ஈரோடு - திருப்பூர் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இவ்வாறு தினகரன் பேசி உள்ளார்.
Next Story