"கோட்டை விட்டதால் ஸ்டாலின் கோட்டை பக்கமே வர முடியவில்லை" - அமைச்சர் ஜெயகுமார்

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஸ்டாலின், தமிழகத்தின் எந்த பிரச்சினையையும் சரி செய்யாமல் கோட்டை விட்டதால், அவருக்கு கோட்டை பக்கமே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
x
ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஸ்டாலின், தமிழகத்தின் எந்த பிரச்சினையையும் சரி செய்யாமல் கோட்டை விட்டதால், அவருக்கு கோட்டை பக்கமே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்