நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்
தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர்.
தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர். சிறியவர் முதல் பெரியவர் வரை தாண்டியா நடனமாடுவது கண்கொள்ள காட்சியாக இருந்தது. இதையடுத்து, வடமாநில கலாச்சார முறைப்படி, நவராத்திரி வழிபாடு நடைபெற்றது.
Next Story