பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
அடுத்த மாதம் இறுதிக்குள் 7ஆயிரத்து 800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்