தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதலே தேர்வு உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து கூறுபவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றன, அந்த குழந்தைகளுக்கு எல்.கே.ஜி முதலே தேர்வு முறை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
x
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து கூறுபவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றன, அந்த குழந்தைகளுக்கு எல்.கே.ஜி முதலே தேர்வு முறை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற மாநிலங்களில் இந்த ஆண்டே தேர்வு முறை அமல் படுத்தும்போது, தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு பெற்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்