"சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்க வேண்டும்" - பக்தர்கள் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிர் நிர்வாகம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
சிதம்பரம் நடராஜர் கோயிர் நிர்வாகம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில், நடராஜர்  கோயிலை கொண்டுவர வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்