இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹிந்தி மொழி தான் இந்தியாவை இணைக்கு என்ற கருத்திற்கு தமிழர்கள் மட்டுமின்றி இந்தி பேசாத எந்த மாநில மக்களுக்கு உடன்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்