அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி
x

தமிழ் மொழியை மட்டும் பாதுகாக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்கள் அல்ல நாங்கள் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
இந்தியாவின் அனைத்து தாய் மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அறிவு ஜீவிகளின் கொள்கை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்