விவசாய கடன்களை நிறுத்த முடிவு : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - பி.ஆர்.பாண்டியன்

தேசிய மயமாக்கப்பட்ட, வணிக மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் விவசாய கடன்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விவசாய கடன்களை நிறுத்த முடிவு : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - பி.ஆர்.பாண்டியன்
x
தேசிய மயமாக்கப்பட்ட, வணிக மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம்  வழங்கும் விவசாய கடன்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்று  பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏற்கனவே வாங்கிய கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்