"ஊழல் இல்லாத இந்தியாவை மோடி உருவாக்குகிறார்" - பிரேமலதா விஜயகாந்த் கருத்து

பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், இந்தியா முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்,
ஊழல் இல்லாத இந்தியாவை மோடி உருவாக்குகிறார் - பிரேமலதா விஜயகாந்த் கருத்து
x
பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், இந்தியா முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை பிரதமர் மோடி மாற்றிக் கொண்டு இருக்கிறார் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்