நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி
x
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட  பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இது தொடர்பாக விளக்கமளித்த அவர்,நாங்குநேரியில் நடந்தது தேர்தல் சம்பந்தமான கூட்டமல்ல என்றார். கூட்டணி குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்றும் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்