வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்

வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்