நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலம் - வைரமுத்து

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
x
நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திருப்பூரில் தமிழாற்றுப்படை தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், நூலின் அறிமுக உரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, தமிழ், ஆட்சி மொழியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் காலம், தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றார். மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்