சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
சிறைவைக்கப்பட்டு உள்ள ஜம்மு, காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்