"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
x
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் அ.ம.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணையும் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. அரசால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்