தாளவாடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் விளை பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் விளை பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது வரவேற்பை பெற்றுள்ளது. மலை பகுதியில் உருளை, பீன்ஸ், காலி பிளவர், முட்டைகோஸ், பீட்ரூட் ஆகியவை பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், அவற்றை பூச்சி தாக்குதல் உள்ளதை தவிர்க்க, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. இது, மலையக விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story