சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - பழைய குற்றவாளி கைது

சென்னை வடபழனி, சூளைமேடு பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - பழைய குற்றவாளி கைது
x
சென்னை வடபழனி, சூளைமேடு பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கார்த்திக் என்ற பழைய குற்றவாளியை வடபழனி போலீசார் கைது செய்தனர். மேலும் 32 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கார்த்திக் ஏற்கனவே இரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்