அத்திவரதர் இன்று - செந்தூர நிறப் பட்டாடை அலங்காரம் : நேற்று வரை 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்
அத்திவரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்திவரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். செந்தூர நிறப்பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
Next Story