பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு" - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு

தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவே, 37 தி.மு.க எம்.பிக்களுக்கு மக்கள் வாய்ப்பளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு
x
தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவே, 37 தி.மு.க எம்.பிக்களுக்கு மக்கள் வாய்ப்பளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு தொடர்பாக தி.மு.க கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்