தஞ்சை : ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை

தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை : ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை
x
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.

Next Story

மேலும் செய்திகள்