50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியில்லை - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்து தரப்படாததை கண்டித்து கையில் மண்ணெண்னய் விளக்குடன் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியில்லை - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
x
50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்து தரப்படாததை கண்டித்து கையில் மண்ணெண்னய் விளக்குடன் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை மாவட்டம் வாடிபட்டியை அடுத்த நகரில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்தரப்ப்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மின்சார வசதி செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் கையில் மண்ணென்னய் விளக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்