கல்வித்துறையில் பணி நியமனத்தின் போது முறைகேடு - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்ததாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கல்வித்துறையில் பணி நியமனத்தின் போது முறைகேடு - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
மதுரையில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்ததாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2011 - 12 ஆம் ஆண்டு கல்வித்துறையில் பணி நியமனத்தின் முறைகேடு நிகழ்ந்ததாக உயர்நீதிமற் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மறைந்த எம்.எல்.ஏ போஸ் உள்ளிட்ட 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்