துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
x
முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குழந்தைத்தனமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்