அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : "தடையை மீறி நடத்தப்படும்" - உதயகுமார்

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் : தடையை மீறி நடத்தப்படும் - உதயகுமார்
x
கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சி சார்பில் வரும் 29-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கதக்கது என்றும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடன்குளத்தில் அணு அழுத்தத்தை கண்காணிக்கும் சென்சார்கள் 2 ஆண்டுகளாக செயல்படவில்லை என, வெளிநாட்டு பத்திரிக்கை தெரிவிக்கிறது என்றார். கூடங்குளம் அணு உலை பற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்